News
பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கு: மேலும் ஒருவர் கைது
Published : Jul 29, 2026 12:16:24 PM - 5 days ago
பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கு: மேலும் ஒருவர் கைது
பழனி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மட நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி (CBCID) காவல்துறை மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளது.
